-கனவு திறவோன்

 

மீண்டும் மீண்டும்
கேமராவைப் பாருங்கள்
என்று போட்டோகிராபர்
கூறிக் கொண்டிருக்க
நான்
ஜன்னலில் ஆடிய
அவளது நிழலைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
போட்டோ பிரிண்ட்
பார்த்தவர்கள் பார்வை
ஜன்னலை நோக்கித் திரும்பியது
சுவாதினமில்லாமல்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *