”என்றுமே கூடாதோர்க்(கு), ஏற்றமிடு கோவிந்தனை,
நின்றுகொல்லும் தெய்வமென்று நூலுரைக்கும்: -இன்றென்ன,
மாறாக காளியன் மேலமர்ந்து கொட்டத்தை,
சீராயன் கொள்வதேன்கே சவ்!”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.