-பத்மநாபபுரம் அரவிந்தன்

பணிமுடித்துக் களைத்து
வீடுவந்து குளிக்கையில்
நினைவு வருகிறது
அன்று செய்ய மறந்த
முக்கிய வேலை!

மடிக் கணினி எடுத்துச்
சோர்வுடன் சுவாரஸ்யமற்று
அமர்ந்தபோது பேச்சின்றி
வெறிக்கிறது மனைவி
குழந்தையின் கண்கள்…

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *