நூல் அறிமுகம் & கலந்துரையாடல்
அழைப்பு
நூல் அறிமுகம் & கலந்துரையாடல்
நூல்: பாலஸ்தீன-இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை
நூலாசிரியர்: நாகேஸ்வரி அண்ணாமலை
கலந்துரையாடல்: பாலஸ்தீனத்தில் வரலாற்று அநீதியும் உரிமைப் போரும்
சிறப்பு விருந்தினர் & உரையாடல் நெறியாளர்
பத்திரிகையாளர் & எழுத்தாளர் ஞாநி
காலம்: ஜூலை 26 (ஞாயிறு) மாலை 5.30
இடம்: பனுவல் புத்தக நிலையம்,112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-41 (ஸ்ரீவிஸ்வதாரா துணிக்கடை மாடியில்)
தொடர்புக்கு: தொலைபேசி-044-43100442.
அலைபேசி-8939967179.
https://www.facebook.com/events/405090023015337/