crazy

‘பாம்புத் தலைமேலே நடமிடும் பாதத்தினைப் பணிவோம்
மாம்பழ வாயினிலே குழலிசை வன்மை புகழ்ந்திடுவோம்’ என்ற
மகாகவி பாரதியாரின் வரிகளால் வந்த வெண்பா….

‘பாம்பின் தலைமேல் படமொடுங்க ஆடிடும்
மாம்பழ வாயா, மதுராவின், -ஆம்பிளை,
சிங்கமே, வெல்லமே, சீராயர் செல்லமே
வங்கக் கடல்கடைந்தோய் வா’ ….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *