crazy
கேசவ், பிரமாதம்….ஓங்கி உலகளந்த ஓவியம்….

‘’கன்றதன் உச்சியைக் கண்ணன் முகர்தலும்,
நின்றது நெஞ்சம் நெகிழ்தலும், -நன்றிது(சூப்பர்),
கீதை ‘அ’வுக்களித்து, ஆதரவு ‘ஆ’வுக்கும்,
காதல் ‘இ’வுக்கும் கொடுப்பு’’….கிரேசி மோகன்….

‘அ’வுக்கு கீதை-அருச்சுனர்க்கு கீதை
‘ ஆ’வுக்கு ஆதரவு-பசுவுக்கு வாத்சல்யம்
‘இ’வுக்கு-இராதை EVEவுக்கு காதல்…’ஈ’வுக்கு-ஈன்றவளுக்கு விஸ்வரூபம்….’உ’வுக்கு-உரலுக்கு மோட்ஷம்…. இப்படியாக பாகவத ஹரிச்சுவடி….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *