crazy

”அக்ரபாடிக் கண்ணனின், அக்ரலிக் நர்த்தனம்
உக்ரகா ளிங்கனின் உச்சியில்கூர்ச் -சக்ரமாய்:
கூனாட்டி கெய்விக்கு, தூணாட்டி பிள்ளைக்கு,
காணாட்டி கேசவ்கை காண்’’….கிரேசி மோகன்….

தூணாட்டி பிள்ளைக்கு,-பிரகலாதனுக்காய் கூனாட்டி கெய்விக்கு-மதுராபுரி சென்றதும் கண்ணன் செய்த முதல் காரியம் ஒரு கிழவியின் கூனை நிமிர்த்தியது….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *