(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்
தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.
எனது நூல்களாக
2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு
2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”
2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.
1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.
அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.
14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.
படம் எனது முதலாவது கவிதைப் புத்தகம். 2002ல் வெளியானது.
102 கவிதைகள் – 176 பக்கங்கள். நூலகம் ஓர்க் ல்
எனது 3 புத்தகங்களும் உண்டு. மின்னூலிலும் உண்டு.
முதலாவது புத்தகத் தொடுப்பு (இணைப்பு) :-
http://noolaham.net/project/20/1931/1931.pdf
இங்கு முன்னுரையில் என்னைப் பற்றி எழுதியுள்ளேன்.
வல்லமைக்கு நன்றி.
படம் எனது முதலாவது கவிதைப் புத்தகம். 2002ல் வெளியானது.
102 கவிதைகள் – 176 பக்கங்கள். நூலகம் ஓர்க் ல்
எனது 3 புத்தகங்களும் உண்டு. மின்னூலிலும் உண்டு.
முதலாவது புத்தகத் தொடுப்பு (இணைப்பு) :-
http://noolaham.net/project/20/1931/1931.pdf
இங்கு முன்னுரையில் என்னைப் பற்றி எழுதியுள்ளேன்.
வல்லமைக்கு நன்றி.