-கிரேசி மோகன்

சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஅஸ்ரம லேகுலு

பச்சைப்புல் பூண்டு படுத்திடப் பஞ்சணை,
எச்சக்கை
சோத்துக்கை ஏந்திடபிச்சைக்கு,
புண்ணிய
மாதர்கள் போதாதா! வைராகிக்(கு)
அன்னியர்முன்
நிற்றல் அவம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *