கண்ணிநுண் தாம்பினால், கட்டுண்ட காரணம்,
அன்னையின் அன்பினாலா!, அல்லது -கண்ணனே,
ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு,
ஆயாசம் ஆனதா லா! ….
மண்ணுண்டு , மாதா மயங்கிட, மாம்பழக்
கன்னங்கள் உப்பக் கதவுவாய்க்குள், -அன்னன்டை,
உள்ள மகோன்னத உன்னதங்கள் காட்டிய,
புள்ளேபுள் ளூறும் பரம் ….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.