கிரேசி மோகன்
உம்மணா மூஞ்சியோ! , உல்லாஸ மூஞ்சியோ !,
எம்மனார் கூப்பிட்டால் ஏளணும், -சும்மனாங்
காட்டி சிரித்திட, காயம் மரிக்கையில்,
சூட்டிகை, ஆக்கும் சிரிப்பு….
எதுகைக்காக ‘’எமனார் எம்மனார்’’….
காயம் -உடம்பு….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.