சிரிங்ககிரேசி மோகன்

————————————

உம்மணா  மூஞ்சியோ! , உல்லாஸ மூஞ்சியோ !,

 எம்மனார்  கூப்பிட்டால்  ஏளணும், -சும்மனாங்

 காட்டி  சிரித்திட,  காயம்  மரிக்கையில்,

 சூட்டிகை,  ஆக்கும்  சிரிப்பு….

எதுகைக்காக  ‘’எமனார்  எம்மனார்’’….

காயம் -உடம்பு….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *