மீ.விசுவநாதன்

Bhagat-Singh

பகத்சிங் பகத்சிங் என்று ஒருத்தரு -நம்ம
பாரத தேசம் காக்க உழைச்சாரு !
சுகத்த சுகத்த வேண்டா இளைஞரு – தன்னைத்
தூக்கிடும் போதும் துணிந்து நின்னாரு !

இறந்தும் என்றும் பிறக்க நினைக்கிற – ஒரு
இந்திய வீர னாக உள்ளாரு !
மறந்தும் அடிமை வாச லருகிலே – மனம்
வாசனை தேடித் போகா பொன்னாளு !

(இன்று (27.09.2015) தியாகி வீரன் பகத்சிங் பிறந்த தினம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *