சிரிப்பதிகாரம் (5)
கிரேசி மோகன்
”வாய்வரும்முன் கண்ணால் வெடித்து சிரிப்பவர்,
நோய்வரும்முன் காக்கும் நிறைமதியார்: –தாய்வரும்முன்,
சேய்வருதல் போல, சிரிக்கப் பழகியவர்
பாய்வரும்முன் தூங்கு பவர்”….கிரேசி மோகன்….
நோய்வரும்முன் காக்கும் நிறைமதியார்: –தாய்வரும்முன்,
சேய்வருதல் போல, சிரிக்கப் பழகியவர்
பாய்வரும்முன் தூங்கு பவர்”….கிரேசி மோகன்….
“உள்ளது ஒன்றே உணர்வது, மாயையால்,
கள்ளதைப் பாலாய்க் குடித்திடும்; -பிள்ளாய்,
சுரக்கும் பசும்பால், கறக்கும் வரைதான்,
சிரிப்”பால்” கறந்திடுஸீ ஸே”….