கிரேசி மோகன்
—————————————-
”ரெட்டைவால் கண்ணனும், ராட்டைநூல் காந்தியும்(பாரத)
நாட்டை நமக்களித்த நாயகர்கள், -(ராஜ)பாட்டையாம்,
கீதை வழிபோன காந்தி மகான்நம்
தாதையாம் தேசப்பி தா”……..
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.