crazy

”போகமவன் ஐம்புலனில், யோகமவன் மெய்ப்பொருளில்
தாகமவன் துய்ப்போர் தரத்தினில் -வேகமவன்
வேண்டும் அடியார்பணிக்கு, பாண்டுமகன் தோழனவன்,
பாண்டுரங்கன் கோகுலப்பாப் பா”….

 

”வண்(டு)அரி யென்றறி யாமலே வந்திரு
புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற,, -பண்டரி
விட்டலா செங்கலை, விட்டுவா வெவ்வினை,
கொட்டுதே தேளாய்க் கடுத்து”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *