சுப்ரபாரதி மணியன் நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )
ஒருங்கிணைப்பு: இலக்கிய அமர்வுகள் : இளஞ்சேரல் குறும்பட, ஆவணப்பட அமர்வுகள்: அமுதன் சுற்றுச்சூழல் அமர்வுகள் : சேவ் அலோசியஸ்
இரு தின உணவு, சனி இரவு தங்கல் ( 40 பேருக்கு மட்டும்) விபரங்களுக்கு: கா. ஜோதி ( 90255 26279) பதிவுக்கு ; subrabharathi@gmail .com ல் மின்னஞ்சல் அனுப்பவும் நுழைவுக்கட்டணம் : ரூ 100 மட்டும்
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கரை கொண்டவர் ,தொலை பேசித்துறையில் துணைக்கோட்டப் பொறியாளராய் பணியாற்றுபவர்