“மறைந்திருந்து யாசிக்க, மர்மமாக மீரா,
கரைந்துருகி கானக்கண் கொண்டு; -உறைந்தபனி
நெஞ்சிலே பக்தி நெருப்பைக் கொளுத்திவிட,
மஞ்செழில் வண்ணன் மெழுகு”….கிரேசி மோகன்….
மஞ்சு-மேகம்…
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.