DSC01226

“திருக்கோயிலூரில்” முதல் மூன்று ஆழ்வார்களுக்கு
(பொய்கை, பூதம், பேயாழ்வார்) உலகளந்த பெருமாள்
மழையாகிக் காட்சி தந்தாராம்….இந்த மழையில் அந்த அருள் மழையை
நினைக்கையில் தோன்றியது….

“ஒருவர் படுக்க இருவர் அமர
வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
செய்த மழையோன் சரண்”….

“மாரிகாத்த கண்ணனே, ஏரிகாத்த ராமனே,
ஈரக்கை போதுமே ஈசர்காள் !, -ஊருக்கு,
அய்யனருள் மீறியதே , ஆகாஸ கங்கையாய்:
பொய்கைபூ தம்பேய்வெண் பா”….கிரேசி மோகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *