cc56fecf-2754-4d6f-8e6a-9f3b5b4ee331

என்றும் அளித்திடுவான் , யாதவன் தோழமையை,
குன்றெடுத்து கோகுலம் காத்தவன்: -சென்றுநீ,
வாராய் வருணதேவா வேண்டியபோ(து) இப்போது
சீராயர் கண்ணனுடல் செல் ….கிரேசி மோகன்….

வருண பகவானே உனது கருத்த மேகங்களை
கார்வண்ணன் உடலில் சேர்ப்பிப்பாய்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *