என்றும் அளித்திடுவான் , யாதவன் தோழமையை,
குன்றெடுத்து கோகுலம் காத்தவன்: -சென்றுநீ,
வாராய் வருணதேவா வேண்டியபோ(து) இப்போது
சீராயர் கண்ணனுடல் செல் ….கிரேசி மோகன்….
வருண பகவானே உனது கருத்த மேகங்களை
கார்வண்ணன் உடலில் சேர்ப்பிப்பாய்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.