3d179fae-0c17-4261-93b7-13e9aee7160f

அற்புதம் லோகு….இந்தக் காலத்தில் தந்தைகள் ‘’வ்யாதியை’’ பிள்ளைக்கு தாரை வார்க்கிறார்கள்….ஆனால் உங்க அப்பாவோ தன் ‘’க்யாதியை’’(கலையை) உனக்கு வழங்கி இருக்கிறார்….ம.செ. என் ‘’அடுத்த வீட்டுப் பையன்’’ என்பதில் எனக்கு ஏக கெளரவம்….நன்றி….பால்ய நண்பன் பள்ளித் தோழன் கிரேசி மோகன்….ஒவியத்தைப் பார்த்ததும் தோன்றிய வெண்பா….

கருப்புச் சிவனை திருப்பிவைத்துப் பார்த்தால்,
மருப்புடைசேய் காட்டும் முகத்தை, -அறுப்புதம்(அற்புதம் எதுகைக்காக poetic license)
செல்வா , மணியத்தின் செல்வனே, கார்வண்ண
வில்வத்தைக் கண்டேன் வியந்து …கிரேசி மோகன்….

மருப்பு-தந்தம் உடைய பிள்ளையார்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *