GO GO கோ கண்ணன் மாட்டை வேண்டுகிறான்
பாரதி பல்லக்கு ஊர்வலத்தில் தோள் கொடுக்க….
”’கண்ணிமைக்கும் நேரம் கவிகொட்டும் பாரதியார்க்(கு),
இன்னிக்குப் பல்லக்கு இல்லத்தில், -மன்னிப்பாய்,
இன்றுபோய் நாளைவா, இல்லை எழுதிடுவார்,
”கண்ணனோர் கள்ளன்” கவி”….கிரேசி மோகன்….
”கண்ணனென் கள்ளன்”
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.