4cd8ab6c-4f6a-4d85-b9c1-259a742e0941

”மெய்யே அகலாக, மேவுமுயிர் நெய்யாக,
உய்யும்ஒரே ஆன்மன் ஒளியாக, -பையன்நின்,
ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத,
சீரான வாழ்வில் செலுத்து”….கிரேசி மோகன்….

”துவமேவ மாதா, துவமேவ பிதா,
துவமேவ பந்து, தவமும் -துவமேவ,
என்றிருப்பாய் என்றும் யதுகுலக் கன்றேபோல்
அன்றவன் கொள்வான் அணைத்து”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *