bd9ac91f-aa5d-4fcc-ab0f-8d9672ddeaae

“மாதங் களில்அவள் மார்கழி, மாதவனிடம்,
வேதக் கிளிதந்து வேண்டுகிறாள், -கோதை,
திருப்பாவை செப்பி திருமணம் கொள்ள:
கருப்பான வன்மடி காசு” ….கிரேசி மோகன்….

காசு -தாலியைக் குறிக்கும் பழஞ்சொல்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

  1. சங்கிடைக் காற்றேன்? சரசரக்கும் பாம்பேன்?கை
    தங்கிச் சுழல்கின்ற சக்கரமேன்? – எம்கிளியே!
    மூன்றின் இரைச்சலுக்கு முன்னர் எமக்கிசைக்கத்
    தோன்றாதாம் என்றவர்க்குச் சொல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *