கலைச் சாகரம் (கலைக் கடல்) விருது பெற்றமைக்கு வல்லமையின் வாழ்த்துகள் ஐயா!

1

30.12.2015 புதன்கிழமை பிற்பகல் 1330 மணி

9dfeae35-de16-4949-bf33-1cd2bff51e6e
சாவகச்சேரி, ஒல்லாந்தர் வீதி, ஐங்கரன் மண்டபம்.
தென்மராட்சிக் கலாச்சாரப் பேரவை, தென்மராட்சிப் பிரதேச சபை இணைந்து வழங்கிய பண்பாட்டுப் பெருவிழா.
தலைவர் பிரதேசச் செயலர், அஞ்சலிதேவி சாந்தசீலன்.

683a2c90-4e94-4397-bd88-f4eef89fe66d
முதன்மை விருந்தினர் செ. சீனிவாசன், தலைவர் கூட்டுறவு ஊழியர் ஆணக்குழு.
தென்பொழில் மலர் வெளியீடு

237d2f4a-9869-4708-914a-dc3013737382
கலை நிகழச்சிகள்.

a99f7e96-dff6-45a5-8182-cd07603b814c

கலைச் சாகரம் (கலைக் கடல்) விருதுகள் ஐவருக்கு வழங்கல்.
இலக்கியத்துக்கான விருது எனக்கு. யசோதரா (நடனம்), செல்லத்துரை (ஆர்மோனியம்), மாதுசிரோன்மணி (இசை), தங்கவேலு (நாதசுவரம்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கலைச் சாகரம் (கலைக் கடல்) விருது பெற்றமைக்கு வல்லமையின் வாழ்த்துகள் ஐயா!

  1.                              வித்தகனே வாழிய நீ !
                ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா)

            எண்ணம் எலாம் தமிழாகி இலக்கியத்துள் இணைந்து நின்று
            மண்ணிலே நல்ல வண்ணம் வாழ்வதற்கு வழி சமைக்கும்
            சச்சியெனும் பெரியோனே தகையுடை விருது பெற்றாய்
            இச்சையுடன் வாழ்த்துகின்றேன் எஞ்ஞான்றும் வாழியநீ !                                                                  

              தமிழோடு சைவத்தை தலைநிமிரச் செய்வதற்கு 
              தலையாய பணியாற்றும் சச்சியெனும் பெரியோனே
              நிலையான கீர்த்தியுடன் நீயென்றும் நிலைத்து நிற்க
              விலையாகப் பலகொடுக்கும் வித்தகனே வாழியநீ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *