ஆண்டாள் -29 ….
————————————
குற்றம் புரிந்தோமே, பெற்றோர்கள், கோவிந்தன்,
பொற்றா மரைத்தாயார், பக்கமிருந்தும், – மற்றைநம்
காமங் களாலானோம், காட்டு மிராண்டியாய்,
ஷேமத் திருப்பாவை செப்பு ….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.