cc8635e1-d33d-4464-978f-2b5b924c8369

”மந்தியாம் ஆன்மா மகத்துவ சாட்சியாய்,
புந்திக்கோ முந்தும் பயபக்தி, -இந்திர
கர்வம் அடக்கிய கண்ணன் உரைப்பது
மர்மமாம் நானார் ‘’மலை’’ப்பு’’….கிரேசி மோகன்….

கண்ணனை ‘’ஆராயாதே அனுபவி’’….
ஆச்சரியத்தை ஆன்மக் குரங்கு அனுபவிக்க….
’’நான்’’மக்கு குரங்கு கோல் கொண்டு ஆராயுது’’
சரியா கேசவ்….!

புந்தி -புத்தி…பயத்தால் பக்தி….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *