கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பூரி ஜகன்நாதர் தங்கை சுபத்ரா, அண்ணன் பலராமன்,
சமேதராய் பொறந்தாத்துப் பெருமையைக் காட்டுவதுபோல்
காட்ஷி அளிப்பது “பூரியில்” …. கண்ணன் பால்பூரி….
”அண்ணன் பலராமன், பின்னை சுபத்ராவும்,
உன்னொடு பூரியில் உற்சவராய் -நின்றிட,
கண்ணா ஜகன்நாதா, கோர்த்தாய் பொறந்தாத்தை,
என்னேவுன் கோகுல ஈர்ப்பு”….கிரேசி மோகன்….