“விடுப்புநாள் ஞாயிறிலும், வேலையில் வேலை,
படுக்கா(து) உழைக்கின்றான் பாலன் ;-உடுப்பிவிட்டு,
பாற்கடலில் மத்தினால், பாரதம் ஆட,வெண்ணை,
நூற்கடல் கீதை நமக்கு”….கிரேசி மோகன்….
வேலையில்-இன்னொரு அர்த்தம் “கடலில்”….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.