8a8f8c71-e5ca-4f1b-bac9-6caeb6a53d16

’’இருக்குமணி  அஞ்ச  இருக்கித்  அணைத்தற்(கு)

  இருக்கோர்  நேசம்  இவர்க்கு, -திருத்துழாயே!

  பாமாக்(கு)  இணங்கா  பகவான் துலாபாரம்

  ஏமாந்(து) இலைக்கு  எழும்’’….கிரேசி  மோகன்….

பக்தியுடன்  இருக்குமணி  இட்ட  துளசி இலைக்கு பகவான் துலாபாரத்  தட்டைத் தாழவைத்துக்  கைத்தட்டினார்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *