பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.
இறைவன் பெருமாளுக்கு கருட வாகனம்
தேவி கருமாரியம்மனுக்கு சிம்ம வாகனம்
உமயவள் மைந்தன் திருமுருகனுக்கு மயில் வாகனம்
இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது
கிருஷ்ணப் பருந்தை பற்றி கவி வடிவில்
செந்தமிழில் எழுதியதற்கு பாராட்டுக்கள்
நன்றி வணக்கம்
parundhu parandhadhu koodave manamumallava parandhadhu
இறைவன் பெருமாளுக்கு கருட வாகனம்
தேவி கருமாரியம்மனுக்கு சிம்ம வாகனம்
உமயவள் மைந்தன் திருமுருகனுக்கு மயில் வாகனம்
இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது
கிருஷ்ணப் பருந்தை பற்றி கவி வடிவில்
செந்தமிழில் எழுதியதற்கு பாராட்டுக்கள்
நன்றி வணக்கம்