”அழகவன் கோலம் அழகவன் ஜாலம்
அழகவன் லீலா அபங்கம் -பழக
அழகனவன் நட்போ அலுக்காத கற்பு
பொழுதுமவன் பொற்பைப் புணர்”….
”அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
இடையன் இணைப்பில் இரு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.