Krishna Bringing The Kingdom Of Heaven To Earth….
“கூரை உறியேறி, கோகுலத்தில் கொள்ளையாய்,
மோரைத் தயிர்வெண்ணெய் மொஸ்கிய, -சீராயன்,
மைவண்டு மேனியன், மானத்திற்க்(கு) ஆணையாய்,
வைகுண் டமேவையம் வா”….கிரேசி மோகன்….
மானத்திற்கு-வானத்திற்க்கு கலோக்கியலாய்..
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.