”ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
வீணிந்த வித்தியாசம் ஏனென்று, -ஆண்களில்
உத்தமன் பெண்ணானான், உத்திரத் தோன்றலுக்காய்,
ஒத்திகை பார்க்கின்றான் ஓய்’’….கிரேசி மோகன்….
ஆண்களில் உத்தமன் -புருஷோத்தமன்….
உத்திரத் தோன்றல் -அய்யப்ப ஸ்வாமி….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.