f8565988-c420-4c42-8acf-4404b6e8782c

”ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
வீணிந்த வித்தியாசம் ஏனென்று, -ஆண்களில்
உத்தமன் பெண்ணானான், உத்திரத் தோன்றலுக்காய்,
ஒத்திகை பார்க்கின்றான் ஓய்’’….கிரேசி மோகன்….
ஆண்களில் உத்தமன் -புருஷோத்தமன்….
உத்திரத் தோன்றல் -அய்யப்ப ஸ்வாமி….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *