”முன்னாடி கண்ணபிரான் முத்தம் கொடுத்திடப்,
பின்னாடி சேய்க்கன்று பால்குடிக்க, -இன்னாடி!(விளிச்சொல்-EXCLAMATORY)
மாட்டுக்கு வந்த மகோன்னதவாத் சல்யம்பார்:
காட்டிய கேசவ்வாழ் க’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.