cb57e676-72e0-4379-b0fb-98a407aab67e

’’கருப்பை, வெளுப்பை, கருப்பு வெளுப்பில்
கருக்கலில் , கம்சன் களிற்றின் , -மருப்பொசித்த,
மாலை வரைந்தனுப்பும் மாதவ கேசவ்நீர்
பாலை வனத்துப் பயிர்’’….கிரேசி மோகன்….

கருப்பை -கண்ணனை, வெளுப்பை -வெள்ளைப் பசுவை
கருக்கலில் -விடிகாலை ,கம்ச களிற்றின்(குவலயாபீடத்தின்)
மருப்பொசித்த -கொம்பை ஒடித்த மாலை -திருமாலை
மாதவ கேசவ்நீர் -ஓவியம் என்னும் மாதவம் புரியும் நீர்
பாலை வனம்போல் வாடிக் கிடக்கும் எங்களுக்கு பச்சைப் பயிர்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *