jzcuwh

 

‘’தென்முக தெய்வ தினத்தில்(குருவாரம்) உதித்திடும்,
துன்முகி ஆண்டில் திருமால்முக் -கண்ணனுடன்
நான்முகன் சேர்ந்திருந்து நல்லாசி தந்தனர்:
வான்முகம்பூ மாரி வரம்’’….கிரேசி மோகன்….

தென்முக தெய்வம் -தக்‌ஷிணா மூர்த்தி….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *