‘’தென்முக தெய்வ தினத்தில்(குருவாரம்) உதித்திடும்,
துன்முகி ஆண்டில் திருமால்முக் -கண்ணனுடன்
நான்முகன் சேர்ந்திருந்து நல்லாசி தந்தனர்:
வான்முகம்பூ மாரி வரம்’’….கிரேசி மோகன்….
தென்முக தெய்வம் -தக்ஷிணா மூர்த்தி….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.