கிரேசி மோகன்

வனவி(ஷ்ணு)ஹரி!

kaattaanai

 

காட்டானை  மேல்சாய்ந்து, கர்ஜிக்கும் சிங்கமாய்,
பாட்டிசைக்கும்  பாகவத  பாலனைதீட்டிய
சித்திரம் பேசுதடி சீராயன்  மாட்சிமையை,
இத்திறத்தில் கேசவ் இறை (படைக்கும் பிரம்மா)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *