கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’யத் பாவயதி தத் பவதி’’ போல ‘’கேசவ் எண்ணறார் கண்ணன் ஏளறார்’’(ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்யறான்)….ஷேக்ஸ்பியரின் ”AsYou Like It”போல கேசவ் விருப்பப்படி கண்ணன் அமைகிறார்….
‘’For Every Successful Man thaere is A Woman Behind” …..கண்ணன் வெற்றிக்குக் காரணமான பெண்மணி கோமாதா இன்று Behind Kannan….super keeshav
”வண்ணத்தைக் கொட்டினாலும், வாரி இறைத்தாலும்
கண்ணத்தன் ஓவியன் கேசவ்தன் -எண்ணத்தைப்
போலிங்கு நிற்கின்றான், பாவம் வருடிடக்
காலில்லாக் பூர்ணம்பின் கோ(மாதா)’’…..
“ஸஞ்சிதம் போய்நாம சங்கீர் தனமாச்சு,
கிஞ்சித்தும் ஆகாமி கர்மமில்லை, -எஞ்சிடும்,
ப்ராரப்தம் போக்கிட, பாகவத நாயகன்
ஷீராப்தி கண்ணன் சரண்”….கிரேசி மோகன்….