பகவான் உவாச….
————————

ab823a40-036e-44d6-9505-17a5ef5dd9fb
“சரணா கதிசெய்து சும்மா இருப்பாய்,
கரணா திகள்கருவி கர்த்தா-முரணாகும்;
தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்சொல்கேள்
நூறை ஒழிக்க நிமிர்”….
“கைவல்யம் கேட்டாய் களத்தில் களைப்புற்று –
மைவண்ணன் சொன்னான் மறுமொழி -கைவல்யம் –
கைவில்யம் தானுனக்கு ,பொய்இப் புவிவாழ்வு –
செய்வனபார்த் தாதிருந்தச் செய் “….கிரேசி மோகன்….

”ஊதும்வெண் சங்கினால் ஊட்டிட கீதையை
போதுமென்று பார்த்தன் பணிந்துரைத்தான் -தீதொடு
நன்மை வாரா நமக்கு பிறர்தர,
தொன்மை கடைச்சங்கத் தீர்ப்பு’’….கிரேசி மோகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *