‘’குரு பூர்ணிமா’’ – ராமகிருஷ்ண பரமஹம்சர்
‘’குரு மஹராஜ்கி ஜெய்’’….
——————————————————
ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி….
———————————————
நெற்றியில் தொட்டு நரேனுக்குள் ஞானத்தை
பற்றிட வைத்த பரமஹம்ஸா -வெற்றிடமென்
நெஞ்சில் எழுந்தருளி அஞ்சற்க என்றிடுவீர்
தஞ்சமென்றும் நின்னிரு தாள்….கிரேசி மோகன்….
நரேன் -விவேகானந்தர் பூர்வாஸ்ரம பெயர்….