195625a6-1da7-47e4-887e-d7babb15b712

”பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது”….

”நாவல் நிறத்தவனே, நாலாயிரம் போற்றிடும்
காவலில் தோன்றிய கண்ணனே, -தாவலால்
விட்டகன்றாய் அத்வைதம், வந்தாய் விசிஷ்டனாய்,
வெட்டுநீ துண்டிரெண்டா வோம்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *