கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’பாதஸாரிக் கன்றவர் பின்சென்று மேயுது
நாதரிசை கேட்டபடி நீட்டுது, -காதிரெண்டை:
ராஹிமால்ட் கண்ணனால் ராகம் விலகிடும்:
பாஹிமாம் பாதாம் புஜம்’’….கிரேசி மோகன்….
ராஹிமால்ட் -அந்த காலத்து குழந்தைகள் பானம்(காப்பி சாப்டாதே மோஹன்….கேசரி ராஹிமால்ட் சாப்டு-என் பாட்டியின் குரல் கேட்கிறது….)
ராகம் -ராகத்துவேஷ வகையறா….