’’ஒலிம்பிக் டார்ச்சேந்தி ஓடுகின்றான் கண்ணன்
குளம்படி மான்வேகம் கொண்டு: -களம்புகும்,
பார்த்தனின் வெற்றி பிரகா ச(ம்)அடைய
வேர்க்கின்றான் நந்த வனன்’’…..கிரேசி மோகன்….
குளம்படி -மானின் பாதம்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.