crazyk

”ஆலில் படுத்தன்று ஆழியில் உண்டுமிழ்ந்த
மாலின்று மாட்டின் மடிபுகுந்து , -காலின்,
பெருவிரலைச் சூப்ப, பசுமிரண்டு பார்க்கும்
கருவிருந்த கண்ணனவன் கால்’’….கிரேசி மோகன்….!

ஆலில் -வடபத்ர சாயி….
ஆழியில் -கடலில் ஊழிநாளில் உலகேழை
உண்டு உமிழ்ந்த உலகளந்தோன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *