images (5)

குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள்
அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின்
வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள்
கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”….

“வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *