unnamed
அஷ்டாவக்ர கீதை, ரிபு கீதை போல் இது ‘’வானர கீதை’’….!

 

வைகுண்டமும் விட்டதம்தான், அதில் உள்ள ‘’விஷ்ணுவே’’ உறிவெண்ணை….!

”ஒட்டகத்தைக் கட்டிக்க, உச்சிதனில் குந்திக்க
விட்டமதன்(உத்திரத்தில் தொங்கும் உறி) வெண்ணையுன் வாயினிக்க -எட்டிடும்:
கண்ணனுக்கு வானரம் கீதை உரைத்தது
விண்ணிருக்கும் வைகுண்ட வாழ்வு’’….!
(OR)
”ஒட்டகத்தைக் கட்டிக்க, உச்சிதனில் குந்திக்க
விட்டமதன்(உத்திரத்தில் தொங்கும் உறி) வெண்ணையுன் வாயினிக்க -எட்டிடும்:
கிட்டவந்து கைவல்ய கீதையைக் கூறியது
கிட்டனுக்கு மேலே குரங்கு’’….கிரேசி மோகன்….!

பாரதத் தேரில் தேரோட்டி கண்ணனுக்கு(கிட்டன்)
மேலே கொடியில் குரங்கு(அனுமார்)…..!
கைவல்ய கீதை-கைவெண்ணை கீதை….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *