”கவலையால் பீடித்த குவலயா பீடம்’’
——————————————————————

‘’கேசவ் தந்த கற்பனை’’
—————————————-

kesav

‘’கொம்பொசிக்காய் கண்ணா !குவலயா பீடம்தன்(கம்ஸனின் பட்டத்து யானை)
தும்பிக்கை யால்கெஞ்சல் தாள்வருடி!, -அம்பிகைசேய்(பிள்ளையாரப்பர்)
பாரதம் வார்க்கும்(எழுதும்) பொறுப்பு பொருப்பன்றோ!(தந்தத்தால் வினாயகர் வியாசர் உரைக்க எழுதினார்)
நீரொடிக்க லாமோPEN NIB”!….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *