”RAJAGOPALA”….!
———————————-
”வில்டாப் விஜயனுக்கு வீரம் விளைவித்து
ஃபுல்ஸ்டாப் நூறுக்குப் போட்டவன் -அல்டாப்பாய்
கண்ணார்வம் கொண்டிங்கு கோதைக்காய் காத்திருக்கான்
மன்னார் குடிமைனர் மால்’’….கிரேசி மோகன்
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.