kesav

”அன்றானை காத்தவன், இன்றாவைக் காத்திட
நின்றான்கோ வர்த்தனக் குன்றேந்தி -வென்றவன்,
வேடமிட்டு வந்ததே வேந்திர ஆனையை
மாடமர்த்தி ஏற்புமன்னிப் பூ(கமல மலர்)”….!

“இம்மி அசையா(து) இமையோன் அகந்தை
DUMMYயா கும்வரை தூக்கினான் -MUMMYயை;
COUNT -DOWN கர்வபங்கம் காணும் வரைநின்றான்
MOUNT -BATTLE FEILDல் மணி(மணி வண்ணன்)”….
MUMMYயை -கோமாதாவை
இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….

“அகர முதலவன் ஆக்களைக் காக்க,
சிகரமதை சுண்டுவிரல் சேர்த்து, -தகரமாட்.
டுக்கொட்டாய் வேய்ந்தது, தேவர்கோன் கர்வபங்கம்:
அக்குட்டன் பாகவதம் அன்று’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *