DHAIRYA LAKSHMI….!
————————————-

kesav

’’வரிசங்கு, வீச்சாழி, வாள்கே டயம்,பாசம்
வரஅபயம், வாரிசம் வீற்றெண் -கரத்தாள்,
வறுமை சிவப்பணிந்த வீர(தைர்ய லஷ்மி) இலக்குமியை
பெருமையாய் சென்று பணி’’….

எட்டு லஷ்மிகளுக்கும் சேர்த்து….
———————————————————

“வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….

மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்….!
———————————————————————–

“படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

“பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
தாரங் களின்தயவால் தான்”….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *